கண்டியில் சட்டவிரோத வெளிநாடு நாணயமாற்று மத்திய நிலையம் முற்றுகை!

ண்டி - கொட்டுகொடல்ல பகுதியில் அனுமதிப் பத்திரம் இன்றி இயங்கிவந்த வெளிநாடு நாணயமாற்று மத்திய நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்திய வங்கியின் செலாவணி கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் நேற்று மாலை இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

சுற்றிவளைப்பின் போது குறித்த நிலையத்தில் இருந்து 2,21,309 ரூபா வெளிநாட்டு நாணயம் மீட்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -