நீதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : கடுப்பில் அஸ்வர்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார். சபாநாயகரின் அதிகாரத்திற்கு சவால் விடுக்கும் வகையில் நீதி அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்துவதா இல்லையா என்பதனை கட்சி தீர்மானிக்க முடியாத எனவும் அவர், சபாநாயகர் கூட தனித்து தீர்மானிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -