மடுல்சீமை, மாதோவை தோட்டத்திற்கு 10 இலட்சம் ரூபா செலவில் புதிய பாதை!

எஸ்.சிவகாந்தன்-
டுல்சீமை, மாதோவை தோட்டத்திற்கு 10 இலட்சம் ரூபா செலவில் புதிய பாதை ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி, தமிழ்க்கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷின் நிதியொதுக்கீட்டின் கீழ் 10 இலட்சம் ரூபா செலவில் மடுல்சீமை, மாதோவை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட கொங்ரீட்டிலான புதிய பாதை கடந்த 17.06.2015 அன்று அமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு பாரிய பிரச்சினையாக இருந்த இவ் வீதியினை புணரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் விடுத்து வந்துள்ள கோரிக்கைகளுக்கிணங்கவே மேற்படி வீதி புணரமைப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -