யானைச் சின்னத்தில் போட்டியிட இருக்கும் வெற்றிலை அமைச்சர்கள் 07 பேர் -விபரம்

க்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிவகித்த ஏழுபேர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்த குழுவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு வேட்பு மனுவை கொடுக்காமல் விடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

 வேட்பு மனுக்களை கோரியுள்ளோரில் மாத்தறை, கண்டி, திகாமடுல்ல, மாத்தளை, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அடங்குகின்றன என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -