பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கான நிவாரண உதவிகள் சேகரிக்கும் பணி!

எம்.ஜே.எம்.சஜீத்-
பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கான நிவாரண உதவிகள் சேகரிக்கும் பணி  அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அட்டாளைச்சேனை பிரதேச பிரிவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இப்பணி இடம்பெற்று வருகிறது.

இந்த வகையில் அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவின் கிராம சேவகர் யு.எல்.எம். அப்துல்லா தலைமையில் 06 ஆம் பிரிவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்குமாக சென்று நேபாள மக்களுக்கான நிவாரண உதவிகள் சேகரிக்கும் பணி இடம் பெற்றது.

இப்பணியில் அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவின் சிவில் பாதுகாப்பு தலைவர் சலிம் றமிஸ், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.ஜெஸிமா, எம்.எம்.மல்சியா போன்டோரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இப்பணியில் ஈடுபட்டார்கள்.(ந)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -