எம்.ஜே.எம்.சஜீத்-
வெசாக் தினத்தை முன்னிட்டு அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களினது ஏற்பாட்டில் வளாகம் முழுவதும் பல விதமான வெசாக் கூடுகளாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு அது வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அக்கறைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்ட வெசாக் கூடுகளையும் , மின் விளக்குகளையும் திறந்து வைத்தார்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -