ஐ.எல்.பாயிஸ்-கிழக்கு மாகாண கல்வித்திணைகக்களத்தினால் 2015ம் ஆண்டுக்காண குழுநிலை விளையாட்டுப் போட்டிகளிள் மட்டக்களப்பு மத்தி கல்விவலையத்தைச் சேர்ந்த ஏறாவூர் றகுமானியா மகா வித்தியாலையம் எல்லே, எறிபந்து, கரம் ஆகிய போட்டிகளிள் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளனர் அத்துடன் சென்ற வருடம் தேசிய மட்ட கிரிக்கட் போட்டியில் முன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்ணடது குறிப்பிடத் தக்கது இதற்கு பயிற்சியாளாளர்கலாக உடற்கல்வி ஆசிரியர்களான AGMறியாஸ், UL நபியுத்தின் ஆகியோர் கடமையாற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -