அஸ்ரப் ஏ சமத்-
சிரேஷ்ட ஊடகவியலாளர் சகோதரர் பிரான்க்லின் ஆர்.சத்தியபாலன் தனது 61 ஆவது வயதில் காலமானார்.
அமைதியாகவிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்த ரவி அண்ணா (பிரான்க்லின்) எவருக்கும் தெரியாமலேயே அமைதியடைந்தார்.
எந்த வேளையிலும் பொறுமையாகவும் பண்பாகவும் பழகும் சுபாவமுடைய அவர், சில வேளைகளில் அவதிப்படுவது, நிழலாய் நிற்கிறது.
அவரது ஆத்மா சாந்தியடைவதாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -