மர்ஹூம் ஜெமீலுக்கு அனுதாப உரை துஆப் பிராத்தனையும்..!

அஸ்ரப் ஏ சமத்-

கொழும்பு வொக்சால் லேனில் உள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை(7)ஆம் திகதி பி.பகல் 04.30 மணிக்கு மர்ஹூம் எஸ்.எச்.எம் ஜெமீலுக்கு அனுதாபக் கூட்டமும் துஆப் பிராத்தினையும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும்.

இவ் இரங்கள் உரையை தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் நிகழ்த்துவார். சிறப்புரையை பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் மற்றும் மலேசியா டத்தோ சிறி முஹம்மது இக்பால் ஆகியோறும் நிகழ்த்துவார்கள்.

இந் நிகழ்வில் ஜெமிலீன் உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -