தங்கப் பதக்கம் வென்றார் தியத்தலாவ ரிஸ்னா!

ரிம்ஸா முஹம்மத்-
கொழும்பு கம்பன் கழகம் 2015 ஆம் ஆண்டு தேசிய ரீதியாக நடாத்திய அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த கவிதைப் போட்டியில் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுக் கொண்டார். இவருக்கான தங்கப் பதக்கத்தை சுகாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.ரீ. ஹஸன் அலி அவர்கள் வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -