வெளிநாட்டு இருப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படவில்லை- நிதியமைச்சர்

வெளிநாட்டு இருப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படவில்லை என நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

எதிர்கட்சியின் சிலர் தேவையற்ற பொருளாதார பிரச்சினை தொடர்பில் பொய்யான பரப்புரைகளை முன்வைக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -