எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு மூன்று வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் கெய்ரோ நீதிமன்றத்தில் இடம் பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதே சம்பவம் தொடர்பில் ஹொஸ்னி முபாரக்கின் புதல்வர்களுக்கு நான்கு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகை திருத்தப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்தியமை தொடர்பிலே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ச
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -