ஹெல உறுமய, ஜனநாயக கட்சி உட்பட சில கட்சிகளை இணைத்து கொள்ள ஜனாதிபதி தீர்மானம்!

பொதுத் தேர்தலை முகம் கொடுப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய ஜனநாயக கட்சி உட்பட மேலும் சில கட்சிகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக இலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, தேச விடுதலை மக்கள் கட்சி ஆகியன மாத்திரமே அங்கம் வகிக்கின்றன. 

இடது சாரி கட்சிகள் உட்பட மேலும் சில கட்சிகள் முன்னணியுடன் இணைந்து செயற்பட்டாலும் இக்கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச்சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -