அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ஜுன் முதலாம் திகதி முதல் அதிகரிப்பு!

ரசாங்க ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி முதல் 2000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பின் ஒரு கட்டமாக இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து இந்த விடயத்தினை அறிவித்தார்./sa/
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -