பர்மா முஸ்லிம் இனப்படுகொலைக்கு எதிராக சவூதியில் ஆர்ப்பாட்டம்!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ர்மா முஸ்லிம்களுக்கு இழக்கப்படும் இன படுகொலைக்கு எதிராகவும். இவ்
அநீதிகள் நிறுத்தப்படல் வேண்டும் எனக்கோரியும் நேற்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் சவூதி அராபியா ஜித்தாவில் அமைதி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஜம்பதுக்கும் மேற்பட்ட சவூதி வாழ் தமிழ், முஸ்லிம்
இலங்கை பணியாளர்கள் கலந்து கொண்டனர்..

படம்-முஹம்மது பஸ்ஹான்-



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -