15ம் திகதி உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படலாம்!

திர்வரும் 15ம் திகதி உள்ளூராட்சி மன்றங்களை கலைத்து வேட்பு மனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

23 மா நகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 271 பிரதேச சபைகள் கலைக்கப்பட உள்ளன.

335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக் கோரப்பட்டு முதலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அதன் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீடித்திருந்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -