ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு 19ம் திகதி!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு 19ம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

இம்மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார் ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆகவுன்ஸில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.20 மணி முதல் ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறையினை பார்க்குமாறும் அதேநேரம் பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரிலோ அல்லது 0115234044, 0112432110, 0777316415 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -