வலம்புரி கவிதா வட்டத்தின் 16ஆவது பெளர்ணமி கவியரங்கு!

லம்புரி கவிதா வட்டத்தின் 16ஆவது பெளர்ணமி கவியரங்கு எதிர்வரும் 02.06.2015 அன்று செவ்வாய் காலை 10.00 மணிக்கு எஸ்.தனபாலன் அவர்கள் தலைமையில் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அரங்காக கொழும்பு-12. குணசிங்கபுர அல் ஹிக்மா கல்லூரியில் நடைபெறும்.

இக்கவியரங்கில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு ஸ்ரீலங்கா சீமெந்து கூட்டுத்தாபனப் பணிப்பாளர் சமூக ஜோதி எம்.ஏ.ரபீக் அவர்கள் சிலாவத்துறை கொண்டச்சி முஹம்மது ஷெரிப் புலவர் அவர்களைப் பற்றி சிறப்புரையாற்றுவார்.

#என்.நஜ்முல் ஹுசைன் 

தலைவர் 
0714929642 

#இளநெஞ்சன் முர்ஷிதீன்

செயலாளர்
0777388149
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -