மகிந்தவை விஷாரிக்க வேண்டாம் பாராளுமன்றில் தூங்கியிருக்கும் MPக்கள் -படம்






முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமையை வாபஸ் பெறும் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடந்து இடம்பெற்று வருகிறது.

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை வாபஸ் பெறும் வரை பாராளுமன்றை விட்டு செல்லப்போவதில்லை எனவும் எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை பாராளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான இரவு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -