Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி; அவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்! குச்சவெளி தவிசாளர் முபாரக் தெரிவிப்பு!

நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி; அவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்! குச்சவெளி தவிசாளர் முபாரக் தெரிவிப்பு!

அபு அலா- க டந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட புல்மோட்டையைச் சேர்ந்த ரிஷான் என்பவரை நா...
Read More
நோர்வூட் பிரதேச சபை தலைவர் தேசிய மக்கள் சக்தி வசம் - உப தலைவர் ஐக்கிய மக்கள் சக்தி வசம்

நோர்வூட் பிரதேச சபை தலைவர் தேசிய மக்கள் சக்தி வசம் - உப தலைவர் ஐக்கிய மக்கள் சக்தி வசம்

க.கிஷாந்தன்- நோ ர்வூட் பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உபதலைவர் தெரிவு 27.06.2025 அன்று காலை 09.00 மணியளவில் நோர்வூட் பிரதேச ...
Read More
புரவலர் ஹாஷிம் உமர் பங்குகொண்ட வசந்தம் ரீ.வியின் 16 வருட பூர்த்தி!

புரவலர் ஹாஷிம் உமர் பங்குகொண்ட வசந்தம் ரீ.வியின் 16 வருட பூர்த்தி!

அஷ்ரப் ஏ சமத்- சு யாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின்; வசந்தம் தொலைக்காட்சி அதன் 16 வருடங்கள் பூர்த்தியை 25.06.2025 அன்று 16 வருடங்களை பூர்...
Read More
அதிக மீன்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல்

அதிக மீன்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல்

க டற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் கிளிநொச்சி மா...
Read More
ஜனாஸா அறிவித்தல்

ஜனாஸா அறிவித்தல்

ஏ றாவூர் தாமரைக்கேணி தக்வா பள்ளி வீதியில் வசித்து வந்த இஸ்மாலெப்பை சவிரித்தும்மா என்று அழைக்கப்படும் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா ...
Read More
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப் நேற்று(17) பொறுப்பேற்றார்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப் நேற்று(17) பொறுப்பேற்றார்

J.f.காமிலா பேகம்- இ லங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிறந்த பௌதிகவியலாளரும் கல்வி மேலாண்மைத் தலைவருமான பேராசிரியர் பா. பிரதீபன் அவர்கள் க...
Read More
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திஸாநாயக்க கடமையேற்றார்!

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திஸாநாயக்க கடமையேற்றார்!

அபு அலா - கி ழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் ச...
Read More
கொழும்பு மேயர் தெரிவில் முறைகேடு; இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை தவறு என்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி.

கொழும்பு மேயர் தெரிவில் முறைகேடு; இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை தவறு என்கிறார் நிசாம் காரியப்பர் எம்.பி.

அஸ்லம் எஸ்.மெளலானா- கொ ழும்பு மாநகர மேயர் தெரிவில் பகிரங்க வாக்கெடுப்பைத் தவிர்த்து இரகசிய வாக்கெடுப்பை நடாத்தியமை சட்டப்படி தவறான நடவடிக்கை...
Read More
தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை; விராய் கெலி பல்தஸார் மேயராக தெரிவு

தேசிய மக்கள் சக்தி வசமானது கொழும்பு மாநகர சபை; விராய் கெலி பல்தஸார் மேயராக தெரிவு

கொ ழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தி சார்பில் விராய் கெலி பல்தஸார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாநகரசபை மேயரை தெர...
Read More
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

நூருல் ஹுதா உமர்- ந டைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, நாடளாவிய ரீதியில் தெரிவான உறுப்பினர...
Read More
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை

தி ருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை...
Read More
மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.

மனிதநேயத்தின் முன்மாதிரி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி.

இ ரு நாடுகளுக்கிடையிலான நட்பு, புரிதல் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் பணியில் தூதுவர்களே முக்கிய பங்காற்றுகிறார்கள். அவர்கள் செயலில் மட்டும்...
Read More
 இலக்கிய கலாநிதி வித்துவான் அமரர் சா.இ.கமலநாதன் நூற்றாண்டு விழா!

இலக்கிய கலாநிதி வித்துவான் அமரர் சா.இ.கமலநாதன் நூற்றாண்டு விழா!

அபு அலா- ம ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் அறிஞர்களில் ஒருவரும், கிழக்குப்பல்கலைக்கழக கெளரவ இலக்கிய கலாநிதி பட்டம் பெற்றவருமான வித்துவான் ...
Read More
CMM மன்சூர் கணனி விஞ்ஞான துறையில் கலாநிதியானார்!

CMM மன்சூர் கணனி விஞ்ஞான துறையில் கலாநிதியானார்!

இ லங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் கணனி விஞ்ஞான சிரேஷ்ட்ட விரிவுரையாளராக கடமை புரியும் CMM மன்சூர் கணனி விஞ்ஞான துறையில் தனது கலாநிதி ப...
Read More
ஹாஷிம் உமர் பௌண்டேசன், பதினோராவது தடவையாகவும் மடிகனணிகளை வழங்கியது! இரட்டையர்கள் உள்ளிட்ட ஐவருக்கு மடிகனணிகள்!!.

ஹாஷிம் உமர் பௌண்டேசன், பதினோராவது தடவையாகவும் மடிகனணிகளை வழங்கியது! இரட்டையர்கள் உள்ளிட்ட ஐவருக்கு மடிகனணிகள்!!.

ஹா ஷிம் உமர் பௌண்டேசனின் "கல்விக்கு கைகொடுப்போம்" எனும் திட்டத்தின்கீழ் 11 ஆவது தடவையாகவும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் ஐந்து...
Read More
யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தே சிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்ப...
Read More