மைத்திரிபால,மஹிந்த சந்திப்பு நடைபெறாது - குமார வெல்கம

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு நடைபெறாது என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை நடாத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. நாளை இந்த சந்திப்பு நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் குறித்த சந்திப்பு திட்டமிட்டவாறு நடைபெறாது என குமார வெல்கம அறிவித்துள்ளார். என்ன காரணத்தினால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
(ஸ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -