கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம்-வீடியோ இணைப்பு!

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
போதைப்பொருள் ஹராம் எனும் தொனிப்பொருளில் கொழும்பு கோட்டை  ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை 10.04.2015)  ஜும்மா தொழுகைக்கு பிற்பாடு ஆர்ப்பாட்டமாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாணத்தின் 176 பள்ளிவாயல்களின் பிரதி நிதிகள் பங்கேற்றதுடன் தேசிய ஒளடத கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். மேலும் இவ் ஆர்ப்பாடத்தில் முஸ்லிம்கள் உட்பட சகல மதத்தினையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் அதிகளவினானோர் சமூகமளித்திருந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்தது.





வீடியோ பார்க்க-------->

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -