ஊடகவியலாளர் யாஸீர் லஹீரின் தாயார் காலமானார்!

வமணி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் உதவிப் பொதுச் செயலாளருமான யாஸிர் லஹீரின் (நளீமி) தாயார் பாத்திமா லரீபா (வயது 65) இன்று வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் பேருவளை பொலிஸ் பிரிவு பிரஜைகள் பாதுகாப்புக் குழுவின் செயலாளரும் சமூக சேவையாளருமான முஹம்மத் லஹீரின் அன்பு மனைவியும் ஆவார்.

நான்கு பிள்ளைகளின் தாயாரான இவரின் ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை மாலை 04.30 மணியளவில் சீனங்கோட்டை ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -