மருதமுனை ஆகாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்திற்கு கதிரைகள்





பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை ஆகாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய கேட்போர்  கூடத்திற்கு ஒரு தொகுதி கதிரைகள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு அண்மையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஆகாஸ் நிறுவனத்தின் தலைவரும் சத்திர சிகிச்சை நிபுணருமான டாக்டர் சித்திக் ஜெமீல் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபாவிடம் கையளித்தார்.

 மேலும் ஆகாஸ் நிறுவனத்தினால் பாடசாலை உள்ளக வீதிச்சுவர்களுக்கு நிறம் பூசிக் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாடசாலையின் பிரதி.உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆகாஸ் நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -