எதிர்க்கட்சி தலைவர் யார்? பெயரிடும் பொறுப்பு சுசில் வசம்!

திர்கட்சித் தலைவராக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றில் இன்று (08) உரையாற்றிய சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு அறிவித்துள்ளார். 

எதிர்கட்சித் தலைவர் பதவி குறித்து நேற்று பாராளுமன்றில் சபாநாயகர் அறிவிப்பு விடுக்க இருந்த போதும் இறுதி தீர்மானம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரை பெயரிடுமாறு சபாநாயகர், சுசில் பிரேமஜயந்தவிற்கு அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -