இலங்கையின் அடுத்த ஜனாதிபதி...?

பாட்டளி சம்பிக்க ரணவக்க இலங்கையின் ஜனாதிபதியாக வருவாரா இல்லையா என்பதை தீர்மானிப்பது பொது மக்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். 

மேலும் இரு ஜோசியக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தற்போது சம்பிக்க குறித்து பேசுவதாகவும் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். 

காமினி வியங்கொட மற்றும் ரஞ்சித் தேவசிறி ஆகிய இருவரே அவர்கள் என்றும் முன்னர் அவர்கள் புலிகளுக்கு சார்பாகவும் கருத்து வௌியிட்டுள்ளதாகவும் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். 

அவர்கள் குறித்து அதிகம் பேசவில்லை என்றும் அவர்களின் கருத்து கவலை அளிப்பதாகவும், முடிந்தால் விவாதத்திற்கு வருமாறு சவால் விடுப்பதாக அவர் கூறினார்.  19வது திருத்தச் சட்டம் சூழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -