மறைந்த முஸ்லிம் பாடகர்களுக்காக இன்று இசை நிகழ்ச்சி...!

ஜுனைட்.எம்.பஹ்த்-
றைந்த இந்திய பாடகர்களான நாகூர் ஈ.எம். ஹனீபா, காயல் ஷேக் முஹம்மது ஆகியோரை கௌரவிக்கும் வகையில் இன்று மாலை 3.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் மண்டபத்தில் இஸ்லாமிய கீதம் இசை நிகழ்ச்சியொன்று இடம்பெறவுள்ளது.

இதனை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ந-த்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -