பாலமுனை அல் அறபா வின் THE ACHIVERS AWARD 2015!

அய்ஷத் ஸெய்னி-
பாலமுனை அல் அறபா விளையாட்டுகு கழகமானது 2014ஆம் ஆண்டு கல்விப் பொதுதராதர சாதரண தரப் பரிட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற பாலமுனைப் பிரதேச மாணாக்கர்களை பாராட்டிக் கெளரவிக்கும் விருது விழாவொன்றை இன்று மாலை 3.30 மணியளவில் (ஏப்ரல் 25) பாலமுனை இப்னு ஸீனா ஜூனியர் வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த ஆராதனை மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

கழகத்தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வுக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் மெளலவி அவர்கள் பிரதம அதிதியாகவும் கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் எல்.எல்.பி, பீ.எம்.அபுல் ஹசன் உதவிக்கல்விப் பணிபுபாளர், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாலள் அதிபர் எம்.எஸ்.அப்துல் ஹபீல் மெளலவி, ஆசிரியர் கலாசாலை முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.அப்துல் லத்திப் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -