மஹிந்தைக்கு ஆதரவாக பேரணியில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை-சேனாரத்ன

ண்டியில் இடம் பெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூலம் கட்சியின் பொதுச் செயலாளருக்கு இது குறித்து பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகள் இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்தன. 

இந்தநிலையில் சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை மீறி சில உறுப்பினர்கள் அதில் கலந்துகொண்டுள்ளதாக ராஜித்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -