ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
கடந்த கால யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மூதூர் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் இலவச துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு மூதூர் அல்மினா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது
இதன் போது மூதூர் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் மாணவிகளுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைப்பதையும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -