அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டி!

றியாஸ் ஆதம்-

ட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. (2015.03.03) செவ்வாய் நடைபெற்ற 15 வயது மற்றும் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணிகள் வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. 

வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை இரு அணி வீரர்களும் ஆசிரியர்களுடன் நிற்பதனைப் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -