கே.எம்.ஜிப்ரி-
கடந்த வெள்ளப் பெருக்கின் போது ஓட்டமாவடி பாலத்தடியில் ஏற்பட்டுள்ள அதிவேக வீதிக்குழி இதுவரை (04.02.2015) யாரும் கவனத்தில் கொள்வதாக இல்லை இதனால் இரவு போக்கு வரத்துக்கு அச்சுறுத்தலாக இக்குழியால் சிறு சிறு விபத்துகளும் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றது.
எனவே வீதி விபத்துக்களையும், ஆபத்துக்களையும் குறைக்க இக்குழியினை நிறப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளுமாறு பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -