பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் புனித உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக இன்று (28) புதன்கிழமை காலை பயணமானார்.
இந்த உம்றா கடமையை நிறைவேற்றச் சென்ற அவர் தனது உம்றா கடமையை நிறைவு செய்த பின்னர் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
இந்த உம்றா கடமையை நிறைவேற்றச் சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.எம்.நஸீருடன் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸிம் தனது உம்றா கடமையை நிறைவேற்றச் சென்றுள்ளார். இவரும் குறிப்பிட்ட அதே தினத்தில் நாடு திரும்பவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -