பொதுத் தேர்தலில் போட்டியிட பொதுபல சேனா தயார்!

திர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிவது குறித்து பொதுபல சேனா அமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல தரப்பிடம் இருந்து தமது அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைகள் பற்றி முழுமையான ஆராய்ந்து சிங்கள பௌத்த மக்களுக்காக சரியான தீர்மானம் ஒன்றை தமது அமைப்பு எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது எதிர்க்கட்சியின் பணியை பொதுபல சேனாவே மேற்கொண்டது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -