வெள்ளவத்தையில் நாளை ஒருவழி போக்குவரத்து!

வெள்ளவத்தை - இராமகிருஷ்ணன் வீதி மற்றும் விவேகானந்தா வீதி பகுதியில் நாளைய தினம் சில மணித்தியாலங்களுக்கு ஒருவழி போக்குவரத்து இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை காலை 6 மணி தொடக்கம் முற்பகல் 11 மணிவரை மற்றும் நாளை மாலை 3 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை இந்த விசேட போக்குவரத்து இடம்பெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -