பொது பல சேனா மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப்போவதாக சற்று முன் அறிவித்துள்ளது!

பொது பல சேனா ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கப்போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது . இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்தார் .

அங்கு மேலும் உரையாற்றிய ஞானசார தேரர் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைதிரியை தோற்கடிக்க தமது அமைப்பு முழு பலத்தையும் பயன்படுத்தும் என்றும் நாடு முழுவதும் சென்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு பிரசாரத்தில் ஈடுபடும் எனவும் எனவும் அறிவித்தார் .
LM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :