வடமேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு பொதுச்சிரமதானம்!

 இக்பால் அலி-

டமேல் மாகாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயத்தைக் கருத்திற் கொண்டு இன்று 24-11- 2014 வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு பொதுச்  சிரமதானம் நடைபெற்றது.

வடமேல் மாகாண முதல் அமைச்சர் தயாசிரி ஜயசேகரவின் வேண்டுகோளின் பிரகாரம் இந்த வேலைத்  திட்டம் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 1600 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் 5 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பறகஹதெனிய தேசிய பாடசாலையில் இந்த டெங்கு ஒழிப்பு நடவகைக்கை அதிபர் ஐ, அப்துர்  ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் பாடசாலையின் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து  கொண்டு பொதுச் சிரமாதானப் பணிகளில் ஈடுபடுவதைப் படங்களில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :