குரலாகி ஒலி ஒளி இருவட்டு வெளியீட்டு நிகழ்வு -படங்கள் இணைப்பு

அஸ்ரப் ஏ சமத் -
ஸ். ஜனூஸ் எழுதிய “குரலாகி” கவிதை ஒலி ஒளி இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று மாலை கொழும்பு தபால் திணைக்களத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குரலாகி இருவட்டை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்ரும் நீதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களினால் வெளியீட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதியை பிரபல தொழில் அதிபர் எஸ்.எம்.எம். சப்ரி பெற்றுக்கொண்டார்.

மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணர்கள், மாகாண சபை உறுப்பிணர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இந்நிகழைவில் கலந்து சிறப்பித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :