பொது வேட்பாளர் மைதிரிபாலயுடன் இணையும் முஸ்லிம் பிரதி அமைச்சர்

னாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியிருக்கும் இன்றைய சூழ்நிலையில் கடசித் தாவல்கள் பற்றிய செய்திகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

நாளையும் நாளை மறுதினமும் கட்சித் தாவல்கள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் மைத்திரியுடன் இணையவுள்ளார் என்ற செய்தி இன்று கொழும்பில் பரவலாக அரசியல் பிரமுகர் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

குறித்த முஸ்லிம் பிரதியமைச்சர் – பொது வேட்பாளர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்ததை அறிந்த அரச உயர் மட்டம் ஒன்று அவரை உடனே தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இடைநடுவில் அவரை திருப்பி அழைத்துக்கொண்ட செய்தி அரசியல் வட்டாரங்களிலிருந்து தற்போது கசியத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில் மீள் பரிசீலிக்க முடிவு செய்துள்ளதாக மலையக மக்கள் முன்னணி அறவித்துள்ளது.
<முஸ்லிம்>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :