அமைச்சர் உதுமாலெப்பையின் முயற்சியில் தெஹியத்தக் கண்டி பகுதியில் வீதி அபிவிருத்தி



சலீம் றமீஸ்-

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் முயற்சியினால் தெஹியத்தக் கண்டிய உத்தரபுர கிராம வீதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வீதி அபிவிருத்தி திட்;டத்தின் ஆரம்ப நிகழ்வு அமைச்சரின் தெஹியத்தக் கண்டி இணைப்பாளர் திரு.பியந்த தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமல வீர திஸாநாயக்க, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.மஹிந்தன், நிறைவேற்றுப் பொறியியலாளர் உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :