கல்முனை மாநகர சபை அமர்வின்போது அமளி துமளி UNP உறுப்பினர் நபார் வெளிநடப்பு

ல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு இன்று மாலை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

சபை நடவடிக்கைகளில் அதிர்ப்தியுற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நபார் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.


கரையோர மாவட்ட பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நால்வரும் எதிராக வாக்களித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :