மருதமுனை பொது நூலக வீதிகள் கொங்றீட் வீதியாக நிர்மானிக்கப்படவுள்ளது:பார்வையிட்டார் றஹ்மான்(MMC)

 பி.எம்.எம்.ஏ.காதர்-

திமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனைப்படி 'கமநெகும' நிகழ்ச்சித்  திட்டத்துடன் இணைந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களின்  வழிகாட்டலில் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்  கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான்  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பத்து இலட்சம் ரூபா நிதியில் மருதமுனை பொது நூலக வீதியின்  2ம்,3ம் குறுக்கு வீதிகள் கொங்றீட் வீதியாக நிர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதை மாநகர சபை  உறுப்பினர் இஸட்.ஏ.எச். றஹ்மான் அண்மையில் பாரவையிட்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :