ஸிறாஜ் ஏ.மனீஹா-
ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல்.பிரதி அதிபர்களான ஏ.எல்.யாசீன், ஏ.எல.எம்.இஸ்மாயில், எஸ்.ஆதம்பாவா, வலயத்தலைவர்களான ஈ.எல்.அன்சூர்,இஸட்.எம்.நிஸாம் உள்ளிட்ட
அதிதிகள் வரவேற்கப்படுவதையும்.மாணவர்கள்; ஊர்வலமாக செல்வதையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment