அட்டாளைச்சேனை சிலோன் சர்வதேச ஆங்கிலக் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வு -படங்கள்



பைஷல் இஸ்மாயில்-

ட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான பல்தேவைக் கட்டிடத்தில் இயங்கிவரும் சிலோன் சர்வதேச ஆங்கிலக் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வும், மாணவர்களின் கண்காட்சியும் 01.10.2014 நேற்று அதன் பணிப்பாளர் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் ஏ.அதிசயராஜ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும், அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், அட்டாளைச்சேனை கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் ஏ.வஹாப், பொறியியலாளர் முஹீட், தொழிநுற்ப கல்லூரி விரிவுரையாளர் இபாம், மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :