கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் டொப் ஹீரோஸ் கழகத்திற்கும் கல்முனை டொப்றேங் விளையாட்டுக்கழத்திற்கும் இடையிலான சினேகபூர்வ போட்டி இன்று கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழக பிரதித் தலைவர் எம்.எஸ். ஜாபிர் ஏ. காதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் செயலாளருமான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் காலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லுாரியின் முன்னாள் விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக்கழகத்தின் செயலாளருமான எம்.ஐ.எம். அப்துல் மனாப், ஆகியோருடன் கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.எல். சுபைர், டொப்ரேங் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.ஐ. றக்கீப்
மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment