இறப்பர் பயிரிடுவோருடன் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சந்திப்பு

னாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று பகல் இறப்பர் பயிரிடுவோருடன் அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்றை நடாத்தினார். 

சிற்றளவு இறப்பர் பரியிடும் தொழிற்துறை சந்திக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடுவதற்காக இது இடம்பெற்றது. பல்வேறு இறப்பர் பயிடுவோருக்கான அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
(Photo by: Nishanka de Silva)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :