மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம் கையளிப்பு



பழுலுல்லாஹ் பர்ஹான்-

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ். எம்.எஸ்.எம். சுபைரின் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிக் கீழ் காத்தான்குடி, மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு, ஒலிபெருக்கி சாதனம் கையளிக்கும் நிகழ்வு, கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) தலைமையில் அன்மையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்லூரியின் அதிபர். அஷ்ஷெய்க். எம்.ஏ.சீ. ஜெயினுலாப்தீன் (மதனி) மற்றும் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :