அஷ்ரப் ஏ சமத்-
இன்று உலக குடியிருப்பு தின தேசிய மாநாடு கொழும்பு சுகாதாச விளையாட்டு உள்ளக அரங்கில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது தேசிய வீடமைப்பின் கொள்கைப் பிரகடணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அமைச்சர் விமல் வீரவன்ச்
கையளித்தார்.
அத்துடன் உலக குடியிருப்பு தினம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மும்மொழிகளிலும் நடாத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு ஜனதிபதியினால் விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment