5 புலமைப் பரிசில் பரிட்சைக்குத் தோற்றிய கல்முனை கல்வி வலயதில் உள்ள பாடசாலைகளின் புள்ளி விபரம்(இணைப்பு)

பி.எம்.எம்.ஏ.காதர்-

ண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சையில் கல்முனை கல்வி வலயதில் உள்ள  பாடசாலைகளில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சைக்குத் தோற்றி; 70 புள்ளிக்கு  மேல், 100 புள்ளிக்கு மேல், வெட்டுப் புள்ளிக்கு(158) பெற்ற மாணவர்களின் புள்ளிகள்  பாடசாலை ரீதியாக வலயக்கல்வி அலுவலகத்தால் தரப்படத்தப்படடுள்ளது.

இதன் அடிப்படையில் கல்முனை கல்வி வலயதில் 61 பாடசாலையில் இருந்து 2430 மாணவர்கள்  பரிட்சைக்குத் தோற்றி 215 மாணவர்கள் வெட்டு;ப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப்  பெற்றுள்ளனர்;. இது 9. வீதமாகும் 

1996 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் இது 82. 
வீதமாகும் 1378  மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் இது 57 வீதமாகும் இதன் அடிப்படையில்  தரப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் இத்தடன் இணைக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :