அகில இலங்கை முஸ்லீம் லீக வாலிப முன்ணனியின் 44 வது வருடாந்த சம்மேளன மாநாடு!

அஸ்ரப் ஏ சமத்-

கில இலங்கை முஸ்லீம் லீக வாலிப முன்ணனியின் 44 வது வருடாந்த சம்மேளன  மாநாடு இன்று கொழும்பு கெக்டர்கேப்பேக் கடுவ கேட்போர் கூடத்தில் அதன் தலைவர்  சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக பிரதமந்திரி தி.மு.ஜயரத்தின் மற்றும் பாராளுமன்ற  உறுப்பிணர்கள் மாவை சேனாதிராஜா. ஜ.தே.கட்சி பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச  ஆகியோர்களும் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வின்போது உதயக்கீற்று எனும்   மலர் வெளியீட்டு வைக்கப்பட்டது. அத்துடன் நீண்டகால உறுப்பிணர்களுக்கு விருதுகளும்  வழங்கி கொரவிக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :